|
Pests Pests
Contributed by arunswarnaraj on Sat, 2015-09-26 13:55
Contributed by arunswarnaraj on Wed, 2013-11-27 11:34
நெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்த பின்வரும் தொழில்நுட்பங்களைக் கையாண்டு பயிரைக் காக்கலாம் என்று, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் சே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கார், சம்பா பருவத்தில் நெல் பயிரை குறிப்பாக, ஐ.ஆர்.-64, பிபிடி மற்றும் ஜலகர பொன்னி போன்ற ரகங்கள் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
அறிகுறிகள்: இந்தப் பூச்சி தாக்கும் வயல்களில் வட்ட வட்டமாக பயிர்கள் தீயில் காய்ந்தது போலக் காணப்படும். இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் முற்றிலும் காய்ந்து விடும்.
நெல் பயிரின் தண்டு உடைந்து சாய்ந்துவிடும். இதனால், மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும். தண்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.
இந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப் பகுதியின் அடியில் நீர்ப்பகுதிக்கு சற்று மேலே இருந்து கொண்டு தண்டின் சாற்றை உறிஞ்சி எடுக்கும்.
இதனால், தண்டுப் பகுதி செயலிழந்து மடிந்து பயிர்கள் சாய்கின்றன. தண்ணீர் தேங்கியுள்ள வயல்களிலும், தழைச் சத்து அதிகம் இட்ட வயல்களிலும் இந்தப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, பயிர் பால் பிடிக்கும் முன்பே காந்து பதராகிவிடும். ஆகையால், பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை கையாள்வது அவசியமாகிறது.
புகையான் கட்டுப்பாடு முறைகள்: பயிருக்கு அதிக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
யூரியாவை மேலுரமாக 3 அல்லது 4 முறை பிரித்து இட வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். வயலில் உள்ள நீரை சுத்தமாக வடித்துவிட்டு வேர்களில் நன்குபடும்படி கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூப்பதற்கு முன்பு: 5 சத வேப்பங்கொட்டை கரைசல், இமிடா குளோப்ரிட் 200 எஸ்.எல். 50 மி.லி, இமிடா குளோப்ரிட் 17.8 சி.எல். 100 மி.லி., தயோ குளோப்ரிட் 240எஸ்.சி. 200 மி.லி., தயோமிதாக்சாம் 25 டபிள்யூ.ஜி 40 மி.லி., மோனோ குரோட்டோபாஸ் 36 எஸ்.எல். 500 மி.லி.
பூத்த பிறகு: வயலில் நீரை வடிகட்டிவிட்டு ஏக்கருக்கு 10 கிலோ கார்பரில் 10 சதத் தூளைப் பயிரின் அடிப் பகுதியில் படும்படி தூவ வேண்டும்.
புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பூச்சி மருந்துகளான செயற்கை பைரிதராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் சே.ராதாகிருஷ்ணன்.
File Courtesy:
http://dinamani.com/agriculture/2013/10/31/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article1865059.ece
Contributed by arunswarnaraj on Wed, 2013-09-25 16:18
கடையம் வட்டாரத்தில் கார் பருவத்தில் பரவலாக சாகுபடி செய்துள்ள அம்பை 16 ரகத்தில் ஆங்காங்கே குருத்துப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. குருத்துப்புச்சி தாக்குதலினால் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்படும். குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகள் நெல் பயிரின் இலைகளின் நுனியில் குவியல் குவியலாக முட்டையிடும். இம்முட்டைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இம்முட்டையிலிருந்து வெளிவரும் இளம் மஞ்சள் நிற புழுக்கள் நெல் பயிரின் தூர்களை தாக்கி சேதம் எற்படுத்தும். நெல் பயிரின் சிம்புகள் பாதிக்கப்பட்டவுடன் அழுகி காய்ந்துவிடும். கையினால் இழுத்தவுடன் வந்துவிடும். பொதி பருவத்தில் தாக்குதல் ஏற்பட்டால் வெண்கதிர் வரும். எனவே கடையம் வட்டார விவசாய பெருமக்கள் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை தற்போது தவறாது கார் நெல் சாகுபடியில் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கார்நெல் சாகுபடியான வயல் வரப்புகளில் களைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து குருத்துப்பூச்சியின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும். ஒரு ஏக்கரில் 5 விளக்கு பொறிகளை வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கவேண்டும். வேப்பம் புண்ணாக்கு கரைசல் 5 சதம் அல்லது வேப்பம் எண்ணெய் மருந்தை தெளித்து குருத்துப்பூச்சிகள் முட்டை இடுவதை தவிர்க்கலாம்.முட்டைகளை அழிக்கக்கூடிய நன்மை செய்யும் ஒட்டுண்ணியான ட்ரைகோகிராம்மா ஜப்பானிக்கம் பயன்படுத்த வேண்டும். நடவு வயலில் இளம் குருத்துகள் பாதிப்பு 10சதவீதத்திற்கு மேல் காணப்பட்டால் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றுடன் டேங்கிற்கு 10 மி.லி., ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். புரொப்பன்னாபாஸ் 2 மில்லி நீர்(400மிலி/ஏக்கர்) அல்லது கோரஜன் 60மில்லி/ஏக்கர், கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 1.5 கிராம்/லிட்டர் நீர் (300கிராம்/ஏக்கர்). நெல் நடவு வயலில் ஒரே நேரத்தில் தழைச்சத்து உரங்களை அதிகளவில் இடக்கூடாது. மூன்று நான்கு தடவைகளாக பிரித்து இடவேண்டும். எக்காரணத்தை கொண்டும் ஒரு தடவையில் ஏக்கருக்கு 25 கிலோவிற்கு மேல் யூரியா உரமிடக்கூடாது. அடியுரமாக 17 கிலோ பொட்டாஷ் மற்றும் இரண்டாவது மேலுரமிடும்போது (நடவு செய்த 30வது நாள்) 17 கிலோ பொட்டாஷ் உரத்தினை ஒரு ஏக்கருக்கு இடவேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்தால் குருத்துப்பூச்சி தாக்குதல் குறையும். ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை கலந்து தெளிக்ககூடாது. சிபாரிசு செய்யப்படும் அளவு பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். அடிக்கடி தேவையில்லாமல் பூச்சி மருந்து தெளிக்கக்கூடாது. பொருளாதார சேதநிலை அறிந்து தெளிக்க வேண்டும். நடவு செய்த உடன் 1 ஏக்கரில் 5 எண்கள் குருத்துப்பூச்சி இனக்கவர்ச்சி பொறிகளை வைத்தால் நெல் பயிரில் பூச்சி மருந்து அடிக்காமல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்தலாம். இனக்கவர்ச்சி பொறிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையம் கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சியை தொடர்பு கொள்வும். எனவே கடையம் வட்டார விவசாய பெருமக்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து நடப்பு கார் பருவத்தில் குருத்துப்பூச்சி தாக்குதலை தவிர்த்து அதிக மகசூல் பெற கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணபிள்ளை கேட்டுக்கொள்கிறார்.
File Courtesy:
http://www.dinamalar.com/news_detail.asp?id=812174
Contributed by arunswarnaraj on Wed, 2013-09-11 13:44
வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது நெல்லை மாவட்டம் கடையம் வட்டாரத்தில் பரவலாக நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும். பெத்தான்பிள்ளைகுடியிருப்பு, சம்பன்குளம், ஆம்பூர் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சாவித்திரி நெல் பயிரில் இலைசுருட்டுப்புழு தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இப்பூச்சிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் காணப்படுகிறது. மழை குறைவாகவும், மேகமூட்டமாக இருக்கும் சூழலில் இவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். தாய் அந்துப் பூச்சிகள் வெளிரிய பழுப்பு நிறத்தில் பளபளக்கும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற இறக்கையுடன் காணப்படும். வயல்கள் மற்றும் வரப்புகளில் உள்ள புற்களை நீக்கி வயலைச் சுத்தமாக வைத்திட வேண்டும். அதிகமாக தழைச்சத்து அதாவது யூரியா போட்ட வயல்கள், குருனை மருந்தான போரேட், கார்போபியூரான் போடப்பட்ட வயல்களில் பாதிப்பு அதிகமாக காணப்படும். நிழல் உள்ள இடங்களில் மற்றும் பயிர் நெருக்கமாக அதிக தழைச்சத்து பெற்று வளமாக இருக்கும் இடங்களில் முதலில் தாக்குதல் தென்படும் தழைச்சத்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோவுடன் 35 கிலோ பொட்டாஷ் உரத்தை இரு தடவையாக பிரித்து இடவேண்டம். மேலும் ஒரு ஏக்கருக்கு டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் ஓட்டுண்ணியை 5சிசி என்ற அளவில் வாரம் ஒரு முறை வயலில் உலவ விட்டால் இப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். பூச்சி மருந்தை காலை அல்லது மாலை வேளைகளில் வயலில் நீரை நன்கு வடித்துவிட்டு ஒரே மருந்தை திரும்ப திரும்ப தெளிக்காமல் மருந்துகளை சுழற்சி முறையில் அடித்து பூச்சிகளை தடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=618316 (as on Jan 2, 2013)
For more information in English- Click Here
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 11:24
1. प्रारंभिक चरण में, वे युवा पौधों के पत्तों के गुच्छे पर पोषित होते हैं एवं बाद के चरण में, पुष्पगुच्छियों को काटकर एवं फसलों को बहुत गंभीर प्रकार की हानि का कारण बनते हैं।
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 11:23
1. केवल मिडरिब एवं तने को छोड़ कर, लार्वा द्वारा पत्तों को किनारे से खाने के कारण हानि होती है।
2. गंभीर पर्याक्रमण में पूर्ण बीज परतें एवं खेत नष्ट हो जाते हैं एवं ऐसे दिखाई देता है जैसे कि वह जानवरों द्वारा चरा गया हो।
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 11:21
1. हानि नवजात एवं वयस्क दोनों के कारण होती है। नवजात निचले एवं ऊपरी ऍपिडर्मिस में सुरंग द्वारा पोषित होते हैं जिसका परिणाम, नियमित रूप से पारदर्शी सफेद धब्बे होते हैं।.
2. वयस्क आम तौर पर, केवल निचले ऍपिडर्मिस को छोड़कर, पत्ते की धार की सतह को कतरते हैं। .
3. क्षतिग्रस्त पौधे के भाग मिडरिब के समानांतर, सफेद धारियाँ के रूप में दिखाई देते हैं।
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 11:20
1. लार्वा युवा पत्तियों को पीड़ित करते हैं।
2. वे पत्ता ऊतक पर पोषित होते हैं एवं जैसे-जैसे वे बड़े होते हैं, वे पत्ती को नली के रूप में बनाने के लिए मोड़ देते हैं।
3. गंभीर पर्याक्रमण के समय, पत्ते के किनारे पूर्ण रूप से सूख जाते हैं।
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 11:18
1. नवजात एवं वयस्क पत्तियों से रस को सोखते हैं।
2. पीड़ित पत्ते क्लोरोफिल के हटने के कारण बने छोटी खरोंच की तरह के निशान के द्वारा विशिष्ट होते हैं।
3. वे "यैलो ड्वॉर्फ" एवं "टुन्ग्रो वायरस" रोगों को चावल में संचारित करते हैं।
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 11:17
1. नवजात एवं वयस्क रस सोख कर एवं अपने भोजन के साथ ज़ाइलेम एवं फ्लोएम के अवरोधन द्वारा पौधों को नुकसान पहुँचाते हैं।
2. कोष एवं ऊतकों के टुकड़े इन नलिकाओं में प्रारंभिक भोजन के समय धकेले जाते हैं एवं पौधे के विकास के प्रारंभिक चरण को प्रभावित करते हैं, ऊंचाई एवं सामान्य ताक़त को कम करते हैं।
3. परिणामस्वरूप प्रभावित पौधे का रंग पीला पड़ जाता है एवं वह मर जाता है।
4. बाद के चरणों में, फसल मर जाती है एवं घब्बों को "हॉपर बर्न" कहा जाता है। बीपीएच "ग्रासी स्टंट वायरस" भी प्रेषित करता है।
डब्ल्यूेबीपीएच एवं बीपीएच के प्रबंधन
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 11:15
संरचना
1. लार्वा व्हर्ल की ओर जाते हुए विकासशील पत्तियों के सबसे भीतरी किनारे में पोषण लेता है, पत्तियों पर छाले बनाता है एवं डेड हार्ट्स उत्पन्न करता है।
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 11:03
1. कैटरपिलर तने में भेद करते हैं एवं मध्य में स्थित "डेड हार्ट्स" की क्रमशः दूधिया अवस्था में एवं वानस्पतिक अवस्था में "व्हाइट ईयरहेड" की मौत का कारण बनते हुए आंतरिक तौर पर भोजन करते हैं।.
2. इसके परिणामस्वरूप अनाज तुषमय हो जाता है।.
स्टेम बोरर(छिद्रक) का प्रबंधन
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 10:58
1. लार्वा पत्तियों की नोक को काटता है एवं दोनों किनारों की कताई द्वारा घूमकर नलीदार बनाता है।
2. वे नली के अंदर रहते हैं, पत्तियाँ खाते हैं, एक से दूसरे पौधे तक जाने के लिए पानी के ऊपर तैरते हैं एवं महत्तम जुताई से पूर्व चावल के पौधे को निष्पत्रित कर देते हैं।
3. भारी क्षति के समय, पत्ते बेजान हो कर रंग में श्वेताभ दिखाई देते हैं।
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 10:50
क्षति का प्रकार:
नवजात एवं वयस्क दोनों ही विकासशील अनाज से दूधिया अवस्था में रस सोखते हैं, जिससे अनाज तुषमय, खाली हो जाता है एवं कुछ अनाज विकसित होते हैं परंतु कुछ पिसाई के दौरान टूट जाते हैं।
प्रबंधन:
मेलेथियन या कारबोरिल बुरादा @ 30 कि.ग्रा./हे.।
Contributed by rkmp.drr on Tue, 2011-10-11 10:46
क्षति का प्रकार:
1. नवजात एवं वयस्क कोमल जड़ों से रस सोखते हैं।.
2. भारी पर्याक्रमण में अंकुरों का विकास अवरुद्ध हो जाता है, रंग फीका पीला पड़ जाता है एवं फूल नहीं खिलते।.
3. पर्याक्रमण बीजारोपण के 25-30 दिनों के पश्चात, वानस्पतिक अवस्था में आरंभ होता है, एवं परिपक्व होने तक जारी रहता है।
Contributed by rkmp.drr on Mon, 2011-10-10 12:13
1. राइस ईयर-कटिंग कैटरपिलर को असम और मणिपुर(Pathak et aI., 2001), अरुणाचल, मेघालय और त्रिपुरा में 1982 में पाया गया था(Barwal, 1983)।
2. 1977 में काले रोएं वाले कैटरपिलर का प्रकोप मेघालय में देखा गया था( Sachan और Gangwar, 1979)। राइस हिस्पा का प्रकोप मेघालय और अरुणाचल प्रदेश में 1987 में देखा गया (Pathak, 1987)।
3. 1986 से 1990 के बीच शील्ड बग की दो प्रजातियों (Eusarocoris gultieger Jhunl. and Nezara viridula L.) ने मणिपुर मे चावल की फसल को दाने में तरल दूध और दूध के ठोस होने की अवस्था में प्रभावित किया (pathak et aI., 2001)।
Contributed by rkmp.drr on Mon, 2011-10-10 12:11
1. स्लग कैटरपिलर (Parasa lepida) चावल की फसल में कभी-कभी लगने वाला कीट है। लार्वा पत्तों को खाता है और केवल पत्ते के मध्य सिरा ही शेष बच पाता है।
2. इसे पहली बार उत्तर-पूर्व के राज्यों में बरसात के दिनों में धान की फसल को आक्रांत करते देखा गया था (Shylesha et al., 2006)।
3. आर्थिक रूप से कम नुकसान पहुंचाने वाले अन्य कीट हैं- फ्ली बीटल ( Chaetocnema basalis and Monolepta signata ), स्टेमफ्लाई, मोल और खेत के झींगुर, ब्लैक बग, स्टिंक बग, ब्लू बीटल और काले ऐफिड।
Contributed by rkmp.drr on Mon, 2011-10-10 12:09
1. स्किपर (Pelopidas mathias) के कैटरपिलर पीलापन लिए हुए हरे
रंग के होते हैं और उनके पृष्ठ पर चार सफेद धारियां होती हैं
2. इसका सिर बड़ा होता है और शरीर शुण्डाकार होता है। कैटरपिलर द्वारा पौधे को पत्रविहीन कर दिया जाता है।
3. वयस्क तेज गति करने वाला स्किपर होता है।
Image Courtesy:
http://www.indianaturewatch.net/displayimage.php?id=147697
Contributed by rkmp.drr on Mon, 2011-10-10 12:07
1. राइस हॉर्न कैटरपिलर (Melanitis leda ismene) चावल की फसल का एक कम गंभीर कीट है।
2. मादा वयस्क गहरे भूरे रंग की तितली होती है जो धान के पत्तियों पर सफेद रंग के अंडे देती हैं।
3. कैटरपिलर का रंग हरा होता है। यह रात के समय पत्तियां खाता है और दिन के समय निष्क्रिय पड़ा रहता है।
4. प्यूपा की अवस्था पत्तियों पर ही संपन्न होती है। निम्नभूमि चावल की फसल में इस कीट द्वारा फसल को उसकी वानस्पतिक वृद्धि की अवस्था में क्षति पहुंचाई जाती है।
Contributed by rkmp.drr on Mon, 2011-10-10 12:06
1. रूट ऐफिड (Rhopalosiphum rufiabdommalls and tetraneura
nigriabdominalis) को पहली बार भारत में पहचाना गया था जिससे चावल की फसल को इस संपूर्ण क्षेत्र की उच्च्भूमि अवस्था में भारी क्षति होती है (Sbylesha et a/. , 2006)।
2. रूट ऐफिड की दो प्रजातियां काले रूट ऐफिड (Rhopalosiphum rufiabdominalis) और भूरे रूट ऐफिड (Tetraneura nigriabdominalis) उच्चभूमि चावल के पौधे की जड़ों को क्षति पहुंचाती हैं।
|
|